எழுத்தாளர் அமரர் டானியல் அன்ரனி ஞாபகார்த்த சர்வதேச ரீதியான சிறுகதைப்போட்டி 2014

எழுத்தாளர் அமரர் டானியல் அன்ரனி ஞாபகார்த்த சர்வதேச ரீதியான சிறுகதைப்போட்டி 2014ஈழத்து இலக்கிய உலகில் தனித்துவமான இடத்தினைப்பிடித்த சிறுகதைப்படைப்பாளியும் முற்போக்கு எழுத்தாளரும், “சமர்”  இலக்கிய சஞ்சிகையின் ஆசிரியருமாகிய திரு டானியல் அன்ரனி அவர்கள் காலமாகி பல ஆண்டுகள் ஆகின்றன அவரது இலக்கியப்பணியை நினைவு கூரும் முகமாக அவரது ஞாபகார்த்த குழுவ…ும் அவரது குடும்பமும் இணைந்து இவ்வருடம் தொடக்கம் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு இலக்கியப்போட்டிகளை சர்வதேச ரீதியாக நடாத்தி விருதுகளை வழங்க முன்வந்துள்ளனர் என்பதை அக மகிழ்வோடு அறியத்தருகின்றோம்

மேற்குறித்த சிறுகதைப்போட்டியில்
முதலாவது பரிசு – 25,000ரூபாயும் (தங்கப்பதக்கமும்)
இரண்டாவதுபரிசு-20,000ரூபாயும் வெள்ளி
மூன்றாவது பரிசு- 15,000ரூபாயும் வெண்கலம்

அத்துடன் 10 பேருக்கு தலா 5000/= பெறுமதியான ஆறுதல்ப்பரிசில்களுடன் சான்றிதளும் வழங்கப்படவுள்ளது.

Continue Reading →

கொல்கத்தா சு.கிருஷ்ணமூர்த்தி நினைவஞ்சலி கூட்டம்

1_krisnamoorthy57.jpg - 3.61 Kb

அன்புடையீர், வணக்கம், கொல்கத்தா சு.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு நினைவஞ்சலி கூட்டம் நாளை(12.09.2014) மாலை 8மணி அளவில் தி.ந்கர், வெங்கட்நாராயணா சாலை, தக்கர்பாபா வித்யாலயா, வினோபா அரங்கில் நடைபெற உள்ளது அனைவரும் வருக

Bharathi Puthakalayam
7, Elango Salai, Teynampet
Chennai – 600 018
# 044-24332424
www.bookday.co.in

Continue Reading →