முகநூற் கவிதை: யாழ் நூலகம்

இஸ்மாயில் ஏ.முகமட் (Ismail A. Mohamed) -

\அறிவின் கருவை
அக்கினி தின்ற
அகவை முப்பத்து எட்டே
நூல்
செறிவில் வஞ்சம்
சேர்த்தன நெஞ்சம்
அழித்தன கண்கள் பட்டே

ஆசிய மண்ணின்
அதிசயமாக அமைந்ததில்
வந்தது இடையூறா
மதி
வீசிய தேசம்
வெந்தழல் மீது
வீழ்ந்திடக் காரணம் கண்ணூறா

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 342: வ.ந.கிரிதரனின் கட்டுரைகள் & வ.ந.கிரிதரனின் யாழ் நூலகம் பற்றிய முகநூற் பதிவுகள்.

- வ.ந.கிரிதரன் -

நண்பர்களே! எனது ஐம்பத்தாறு கட்டுரைகளை (இலக்கியம், கட்டடக்கலை, நகர அமைப்பு மற்றும் அறிவியல்) ஏழு பகுதிகளாக ‘வ.ந.கிரிதரன் பக்கம்’ என்னும் எனது வலைப்பதிவில் நீங்கள் வாசிக்கலாம். அவற்றின் இணைய முகவரிகள் வருமாறு:

வ.ந.கிரிதரனின் கட்டுரைகள் பகுதி ஒன்று (1 – 10) – https://vngiritharan230.blogspot.com/2019/06/1-10.html#more
வ.ந.கிரிதரனின் கட்டுரைகள் பகுதி இரண்டு (11 – 20) – https://vngiritharan230.blogspot.com/2019/06/11-20.html#more
வ.ந.கிரிதரனின் கட்டுரைகள் பகுதி மூன்று (21 – 30) – https://vngiritharan230.blogspot.com/2019/06/21.html#more
வ.ந.கிரிதரனின் கட்டுரைகள் பகுதி நான்கு (31 -36) – https://vngiritharan230.blogspot.com/2019/06/31-36.html#more
வ.ந.கிரிதரனின் கட்டுரைகள் பகுதி ஐந்து: கட்டடக்கலை & நகர அமைப்பு பற்றிய கட்டுரைகள் _37 – 45 ) – https://vngiritharan230.blogspot.com/2019/06/37-45.html#more
வ.ந.கிரிதரனின் கட்டுரைகள் பகுதி ஆறு : அறிவியற் கட்டுரைகள் (46 – 50) – https://vngiritharan230.blogspot.com/2019/06/46-50.html#more
வ.ந.கிரிதரனின் கட்டுரைகள் பகுதி ஏழு (51 – 56) – https://vngiritharan230.blogspot.com/2019/06/51.html#more

Continue Reading →