ராஜகவி ராகில் கவிதைகள் மூன்று!

1. நதி பெய்கின்ற மழையில் பெருக்கெடுக்கும் இருள்

ராஜகவி ராகில்

சூரியன் கொண்டு வந்து விட்டுச் சென்ற இருளெனவும்
ஓர் இருளிலிருந்து கடத்தப்பட்ட
இன்னோர் இருள் மின்குமிழெனவும் நீ

ஓர் உயிர்த் தசை
பாவ இரும்புத்துகளாய் காந்த இதயம்

பொய் வேரில் நாவு மரம்
இருட்டு உண்ணுகின்ற இரவுக் கண்
கறுப்பு இசை உணருகின்ற மலட்டுக் காது

Continue Reading →