சென்னைப் புத்தகக் கண்காட்சியில் புதுப்புனல் வெளியீடுகளைப் படித்து மகிழுங்கள்!

நந்தனம் YMCA மைதானத்தில் [அரசுக் கல்லூரி அருகில்] 11.01.2013 முதல் 23.01.2013 வரை நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் அரங்கு எண் 304_ல் புதுப்புனல் தனது வெளியீடுகளை காட்சிக்கும்,…

Continue Reading →

தமிழகம்: நூல்கள் வெளியீட்டு விழா!

தமிழகம்: நூல்கள் வெளியீட்டு விழா!

* திருப்பூர் படைப்பாளிகளின் தொகுப்பு: “பனியன் நகரம்“ 2013
* சுப்ரபாரதிமணியனின் “ மாலு “ புது  நாவல் 

27/1/2013 ஞாயிறுகாலை 12.30 மணி* டி ஆர் ஜி ஹோட்டல், பல்லடம் சாலை,  *  தலைமை: அரிமா கேபிகே செல்வராஜ்   ; *முன்னிலை: நேசனல் அருணாசலம்,டாப்லைட் வேலுசாமி, சி.சுப்ரமணியன், சுதாமா கோபாலகிருஷ்ணன்  ; சிறப்புரை:  கலாப்ரியா, வண்ணதாசன், ஞாநி, செல்வி,  சுப்ரபாரதிமணியன், சாமக்கோடாங்கி ரவி,  வருக என வரவேற்கும் திருப்பூர் முத்தமிழ்ச் சங்கம்

Continue Reading →

திருப்பூர் அரிமா விருதுகள் 2013 : ரூ 25,000 பரிசு

திருப்பூர் மத்திய அரிமா சங்கம் ஆண்டுதோறும் சிறந்த குறும்பட விருது, பெண் எழுத்தாளர்களுக்கான ”சக்தி விருது” ஆகியவற்றை வழங்கி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் வெளிவந்த குறும்படங்கள்,…

Continue Reading →