ஈழத் தமிழ்ச் சங்கம் (ஆஸ்திரேலியா) – முத்தமிழ் விழா 2016 பேச்சு இசைப் போட்டிகள்

ETA Tamil Competition 2016 – Information Pack அன்பான மாணவர்களே / பெற்றோர்களே, ஈழத் தமிழ்ச் சங்கத்தினால் நடாத்தப்படுகின்ற முத்தமிழ் விழாவை ஒட்டிய பேச்சு, இசைப்…

Continue Reading →

மெல்பனில் நினைவரங்கும் இலக்கியச்சந்திப்பும்!

அண்மையில்  இலங்கையில்  அடுத்தடுத்து  மறைந்தவர்களான  படைப்பாளி செங்கை  ஆழியான்,  நூலியல்  பதிவு  ஆவணக்காப்பாளர்  புன்னியாமீன், ஊடகவியலாளரும்  எழுத்தாளருமான  கே. விஜயன்  ஆகியோரின் வாழ்வையும்   பணிகளையும்  நினைவுகூரும்  நிகழ்ச்சியும்…

Continue Reading →

கவிஞர்கள்: ரிஷி, முனைவர் இர.மணிமேகலை, நேதாஜி, மெய்யன் நடராஜ், வாணமதி, ராஜகவி ராகுல், மட்டுவில் ஞானக்குமாரன், கிரிகாசன், ஆர்.பாலகிருஷ்ணன் –

சேக்ஸ்பியர்இம்முறை ‘பதிவுகள்’ இணைய இதழில் வெளியாகும் கவிதைகளின் விபரங்கள் வருமாறு:

1. ரிஷியின் நீள் கவிதை: குழந்தை கை மாயக்கோல்!
2. முனைவர் இர.மணிமேகலை கவிதைகள்: சமச்சீர், அகம், நானேயாகிப்போனவள், காலம்.
3. நேதாஜி: இப்போதெல்லாம், நாம் காந்தியவாதிகள்
4. மெய்யன் நடராஜ்: உதவாத உறவுகள்
5. வாணமதி: புரியாத மனிதர்கள்
6. ராஜகவி ராகுல்: 1,2,3, நீயெனும் பலூனும் நானெனும் மூச்சும்
7. மட்டுவில் ஞானக்குமாரன்: தமிழினி
8. கிரிகாசன் கவிதைகள்
9. ஆர்.பாலகிருஷ்ணன் – ஶ்ரீரங்கம்

Continue Reading →