அஞ்சலி: கவிஞர் பழனிவேள் மறைந்தாலும், எழுத்துகள் நிலைத்து நிற்கும்.

கவிஞர் பழனிவேள் காலத்தால் அழியாத் தமிழ்க்கவி!

பழனிவேளின் கவிதை –  ’கஞ்சா’ தொகுப்பிலிருந்து

நமது பரவசத்தைக் கையிலேந்திக்கொண்டு
கிட்டத்தட்ட வேண்டுதல்போல
வருவோர் போவோர் நண்பர்கள் எதிரிகள்
என்று பேதா பேதமின்றி
வில்லை வில்லையாய் அள்ளித் தருகிறோம்
நமது பரவசம் அட்சயம் போல வளருகிறது
தீர்ந்த பாடில்லை.

Continue Reading →