தொகுப்புகள், சிறப்பு மலர்கள் மற்றும் ‘கணையாழி’ சஞ்சிகையில் வெளியான எனது படைப்புகள் (ஒரு பதிவுக்காக) –

- வ.ந.கிரிதரன் -– தொகுப்புகள், சிறப்பு மலர்கள் மற்றும் ‘கணையாழி’ சஞ்சிகையில் வெளியான எனது படைப்புகள் (ஒரு பதிவுக்காக) –

தொகுப்புகள்

சிறுகதைகள்

1. சிறுகதை: ‘ஒரு மா(நா) ட்டுப் பிரச்சினை’ – வ.ந.கிரிதரன் – மித்ர பதிப்பக வெளியிட்ட ‘பனியும், பனையும்’ சிறுகதைத்தொகுப்பு. புகலிடத்தமிழர்களின் சிறுகதைகளை உள்ளடக்கியது.
2. சிறுகதை: ‘சாவித்திரி ஒரு ஶ்ரீலங்கன் அகதியின் குழந்தை‘ – ஞானம் சஞ்சிகை (இலங்கை) வெளியிட்ட புலம்பெயர்தமிழர்களின் சிறப்பிதழ் (சிறப்பிதழ் என்றாலும் இது தனியான தொகுப்பு நூல்.)
3. அறிவியற் சிறுகதை ‘நான் அவனில்லை‘ – வ.ந.கிரிதரன் – (அமரர் சுஜாதா அறக்கட்டளையும், ஆழி பப்ளிஷர்ஸும் இணைந்து நடாத்திய – உலக ரீதியிலான – அறிவியற் சிறுகதைப் போட்டியில் வட அமெரிக்காவுக்கான ரூபா 5000 பரிசினைப் பெற்ற சிறுகதை. ஆழி பப்ளிஷர்ஸ் வெளியிட்ட அறிவியற் சிறுகதைத் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது.)

கட்டுரைகள்:
1. “அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!” – வ.ந.கிரிதரன் – (வெங்கட் சாமிநாதனின் ஐம்பதாண்டு இலக்கியப்பணியினைச் சிறப்பிக்கும் முகமாக வெளியான ‘வெங்கட் சாமிநாதன் வாதங்களும் , விவாதங்களும்’ தொகுப்பு நூலில் இடம்பெற்ற கட்டுரை)
2. ‘பண்டைய இந்துக்களின் நகர அமைப்பும், கட்டடக் கலையும்’ – வ.ந.கிரிதரன் – ‘கணையாழிக் கட்டுரைகள் (1995 – 2000) தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரை.
3.- ‘அண்டவெளி ஆய்விற்கு அடிகோலும் தத்துவங்கள்’ – வ.ந.கிரிதரன் – கணையாழிக் கட்டுரைகள் (1995 – 2000) தொகுப்பில் இடம்பெற்றுள்ள கட்டுரை.
4. ‘கணித்தமிழின் விளைவும், பதிவுகளின் உதயமும்!‘ – வ.ந.கிரிதரன் – (எழுத்தாளர் பென்னேஸ்வரன் டெல்லியில் வெளியிட்ட ‘வடக்கு வாசல்’ சஞ்சிகையின் ‘இலக்கிய மலர் 2008’ இல் வெளியான கட்டுரை:)
5. ‘கனடாத்தமிழர் வாழ்வும் வளமும்!’ – வ.ந.கிரிதரன் – (ஊடகவியலாளர் செந்தில்நாதனின் ஆழி பப்ளிஷர்ஸ் வெளியிட்ட தமிழ்க்கொடி 2006 ஆண்டு மலருக்காக எழுதிய கட்டுரை)
6. ‘நாவலர் பண்ணை பற்றிய நினைவுகள்’ – வ.ந.கிரிதரன் – (அர்ப்பண வாழ்வின் வலி சுமந்த மனிதன் – சொ.அ.டேவிட் ஐயா – சமூக இயல் பதிப்பகம், ஐக்கிய இராச்சியம்)

Continue Reading →