காற்றுவெளி ஜூன் 2012 இதழ்!

எழுத்தாளர் முல்லை அமுதனால் வெளியிடப்படும் மாத இதழான ‘காற்றுவெளி’யின் ஜூன் மாத இதழ் வெளியாகியுள்ளது. அதனை வாசிப்பதற்கு இங்கே அழுத்துக.    தகவல்: mullaiamuthan_03@hotmail.co.uk

Continue Reading →

அறிவித்தல்: திருமதி. ஏ.சி. ஜரினா முஸ்தபா எழுதிய நூல்கள்

அறிவித்தல்: திருமதி. ஏ.சி. ஜரினா முஸ்தபா எழுதிய நூல்கள்01. நீங்கள் ஜின் ஷைத்தான்களால் பாதிக்கப்பட்டவரா? அப்படியானால் இன்றே இதை வாசியுங்கள். ”37ம் நம்பர் வீடு” (விலை 250 ரூபாய்) (பயந்த சுபாவம் உடையோர்கள் இதை வாசப்பதைத் தவிர்க்கவும்)

02. படிக்கும் மாணவ மாணவிகளுக்கு படிப்பினைகளைத் தரக்கூடிய முக்கிய நூல். “ரோஜாக் கூட்டம்” (விலை 150 ரூபாய்) – சிறுவர் சிறுகதைத் தொகுதி

03. ஒரு பெண்ணின் கண்ணீர்க் காவியம். சர்வதேச போட்டியில் பரிசு பெற்ற விருவிருப்பான நாவல். அத்துடன் வாழ்க்கைக்குத் தேவையான பல படிப்பினைகளை இந்த நாவலிநூடாகப் பெற்றுக்கொள்ளலாம். “இது ஒரு ராட்சஷியின் கதை” (விலை 250 ரூபாய்)

 04. விருவிருப்பு நிறைந்த திகிலூட்டும் நாவல் “ஓர் அபலையின் டயரி” (விலை 200 ரூபாய்)

Continue Reading →

அரிமா விருதுகள் 2012

                    
திருப்பூர் மத்திய அரிமா சங்கம்  ஆண்டுதோறும் அரிமா சுதாமா கோபாலகிருஸ்ணன் வழங்கும்  குறும்பட விருதுகள், சக்தி விருதுகளைத் தந்து வருகிறது. இவ்வாண்டு பரிசு பெற்றோர் பட்டியல் கீழே தரப்பட்டிருக்கிறது.  பரிசளிப்பு விழா :.18/6/2012 மாலை 6 மணி, மத்திய அரிமா சங்கக் கட்டிடம், ஸ்டேட் பாங்க் காலனி, காந்தி நகர், திருப்பூரில் நடைபெற உள்ளதுதிருப்பூர் மத்திய அரிமா சங்கம்  ஆண்டுதோறும் அரிமா சுதாமா கோபாலகிருஸ்ணன் வழங்கும்  குறும்பட விருதுகள், சக்தி விருதுகளைத் தந்து வருகிறது. இவ்வாண்டு பரிசு பெற்றோர் பட்டியல் கீழே தரப்பட்டிருக்கிறது.  பரிசளிப்பு விழா :.18/6/2012 மாலை 6 மணி, மத்திய அரிமா சங்கக் கட்டிடம், ஸ்டேட் பாங்க் காலனி, காந்தி நகர், திருப்பூரில் நடைபெற உள்ளது.

Continue Reading →